Browsing Category

செய்திகள்

நாணய கொள்கையில் மாற்றம் இல்லை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக…
Read More...

பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கூற முன்னர் என்னிடம் தெரிவியுங்கள்!

பொதுமக்களாகிய நீங்கள் பிரதேச சபை சொத்துக்களில், பிரதேச சபை மூலம் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் நீங்கள் நேரடியாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ தெரிவிப்பதற்கு…
Read More...

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 01 கிலோ 556 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…
Read More...

தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான…
Read More...

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கைக்குண்டும் வாள்களும்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை…
Read More...

கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்

வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில்…
Read More...

நோபல் பரிசு வேண்டுமென்றால் இதையும் முடிவுக்கு கொண்டு வந்தேயாக வேண்டும்!

காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்தால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நோபல் பரிசை வெல்ல முடியும் என, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் இடையே 7…
Read More...

படகு வாங்கச் சென்ற பெண்ணுக்கு ஒரே நாளில் அதிஸ்டம்

கனடாவின் கால்கரியைச் சேர்ந்த Pam Millage என்ற பெண், kayak என்னும் சிறு படகொன்றை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு லொட்டரிச்சீட்டும் வாங்கியுள்ளார். உடனே அவர் அதனை சுரண்டி தனக்கு…
Read More...

மயக்க மருந்து இல்லாது அறுவை சிகிச்சை : தொடரும் துயரம்!

காசா நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனைகளில் ஒன்றின் மருத்துவர்கள், இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், குறைவான அல்லது மயக்க…
Read More...

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு வானிலைத் துறை ஆலோசனை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை ஆபத்துகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையம் ஒரு…
Read More...