Browsing Category

செய்திகள்

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணி தேசிய மட்டத்தில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கபடி போட்டி செப்டம்பர் 20,21,22,23 ஆம் திகதிகளில் நிந்தவூர் MAC உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/கமு/அல் -…
Read More...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ்…
Read More...

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு இரு செயலிகளை அறிமுகம்

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாவனைக்கான இரு செயலிகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்…
Read More...

தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு…
Read More...

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்…
Read More...

இறந்தவரின் உடலிலிருந்து இதயத்தை காணவில்லை!

இந்தோனேசிய பாலி தீவில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பிரஜையின் இதயம் காணாமல் போன விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் அண்மையில் பாலியில் உள்ள ஒரு தனியார்…
Read More...

நாணய கொள்கையில் மாற்றம் இல்லை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக…
Read More...

பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கூற முன்னர் என்னிடம் தெரிவியுங்கள்!

பொதுமக்களாகிய நீங்கள் பிரதேச சபை சொத்துக்களில், பிரதேச சபை மூலம் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் நீங்கள் நேரடியாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ தெரிவிப்பதற்கு…
Read More...

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 01 கிலோ 556 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…
Read More...

தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான…
Read More...