Browsing Category

செய்திகள்

கணவனின் நாயும் மனைவியின் பூனையும் சண்டை : திருமணமாகி 9 மாதங்களிலேயே விவாகரத்து பெற்ற தம்பதி!

இந்தியாவின் அஹமதாபாத் போபால் பகுதியில் செல்லப்பிராணிகள் மீதான அன்பின் காரணமாக, போபாலை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணமான ஒன்பது மாதங்களிலேயே விவாகரத்து கோருகின்றனர்.…
Read More...

நுவரெலியாவில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது!

-நுவரெலியா நிருபர்- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மதுபோதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை இன்று புதன்கிழமை கந்தபளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,…
Read More...

மின்காந்த கவண் உதவியுடன் தரையிறங்கும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விமானங்கள்

-யாழ் நிருபர்- பெய்ஜிங் - சீன கடற்படை திங்களன்று, கேரியர் அடிப்படையிலான விமானங்கள் J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகியவை புஜியன் விமானம் தாங்கிக் கப்பலில் தங்கள் முதல் மின்காந்த கவண்…
Read More...

கரையோர சுத்தப்படுத்துகை மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம்…
Read More...

வாட்சாப் செயலியில் மொழிபெயர்க்கும் வசதி

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் WhatsApp செயலியினை பயன்படுத்திவரும் நிலையில், இதற்கமைய பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு WhatsApp அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம்…
Read More...

மட்டு.வாழைச்சேனை பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பெண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக…
Read More...

உலகின் சிறந்த பயண இடமாக இலங்கை

உலகளாவிய பயண இதழான (Time Out), 2025 அக்டோபருக்கான உலகின் சிறந்த பயண இடமாக இலங்கையை பெயரிட்டுள்ளது. Time Out பத்திரிகை, இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, கலாசார பாரம்பரியம் மற்றும்…
Read More...

உடல் ரீதியான தண்டனை பொருத்தமற்றது

பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக, நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம் என நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
Read More...

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று 24 கரட் தங்கம் பவுண்…
Read More...

மட்டு.வாழைச்சேனை பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் தென்னந்தோட்டம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…
Read More...