Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில்…
Read More...

மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் – அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார்…

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது…
Read More...

புதிய நெல் வர்க்கம் பரீட்சார்த்த செய்கையின் அறுவடை விழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியான காலநிலைக்கு செய்கை மேற்கொள்ளக்கூடிய நெல் வர்க்கமாக BG377 (வெள்ளை) நெல் வர்க்கம் பரீட்சாத்தமாக செய்கை மேற்கொள்ளப்பட்டு அதன்…
Read More...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின்…
Read More...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா…
Read More...

திருகோணமலையில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை குறித்த செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று புதன்கிழமை மாவட்ட…
Read More...

மக்களுக்கு இடையூறு இல்லாமல் விளம்பரப்படுத்த ஏற்பாடு – வலி மேற்கு பிரதேச சபை முன்மாதிரி

-யாழ் நிருபர்- தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், கோவில்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பொது அறிவித்தல்கள் என்பன மக்களது வீடுகளின் மதில் சுவர்கள் பாடசாலைகளின் மதில்…
Read More...

கணவனின் நாயும் மனைவியின் பூனையும் சண்டை : திருமணமாகி 9 மாதங்களிலேயே விவாகரத்து பெற்ற தம்பதி!

இந்தியாவின் அஹமதாபாத் போபால் பகுதியில் செல்லப்பிராணிகள் மீதான அன்பின் காரணமாக, போபாலை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணமான ஒன்பது மாதங்களிலேயே விவாகரத்து கோருகின்றனர்.…
Read More...

நுவரெலியாவில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது!

-நுவரெலியா நிருபர்- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மதுபோதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை இன்று புதன்கிழமை கந்தபளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,…
Read More...

மின்காந்த கவண் உதவியுடன் தரையிறங்கும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விமானங்கள்

-யாழ் நிருபர்- பெய்ஜிங் - சீன கடற்படை திங்களன்று, கேரியர் அடிப்படையிலான விமானங்கள் J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகியவை புஜியன் விமானம் தாங்கிக் கப்பலில் தங்கள் முதல் மின்காந்த கவண்…
Read More...