Browsing Category

செய்திகள்

மஹிந்த – சந்தோஷ் ஜா இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று தங்காலையில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்திய தூதரகம் தமது…
Read More...

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ்,…
Read More...

7 போர்களை நிறுத்தினேன் – ஐ.நா.வில் டிரம்ப்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 80-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் "வெறும் 7…
Read More...

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும்…
Read More...

மிதிகம ருவானின் கூட்டாளி துப்பாக்கிகளுடன் கைது

வெலிகம மற்றும் மிதிகம இடையேயான பகுதிகளில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, 3 T-56 துப்பாக்கிகளுடன் ஒருவரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது…
Read More...

எலான் மஸ்க்கின் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

79 வயதுடைய எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க்  மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு…
Read More...

ஜனாதிபதிக்கும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்…
Read More...

வெல்லாவெளியில் இடம்பெற்ற பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது. போரதீவுப்பற்று - வெல்லாவெளி கலாசார…
Read More...

முன்னாள் கடற்படை தளபதி உள்ளிட்ட இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் சரத் மொஹொட்டி ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

மின்சார சபை ஊழியர்களின் தீர்மானம்!

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கும்…
Read More...