Browsing Category

செய்திகள்

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டம்

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர்,…
Read More...

மாத்தறையில் ஆயுதங்கள் போதைப்பொருளுடன் நபரொருவரும் அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண்…
Read More...

எத்திமலையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

எத்திமலை பொலிஸ் பிரிவில் டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பாவுக்கு 9 ஆண்டுகள் சிறை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அவரது சித்தப்பாவுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன்…
Read More...

ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப்…
Read More...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ்…
Read More...

லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க கல் குவாரி தளம் அழிக்கப்படும் அபாயம்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா-கம்பலை சாலையில் உள்ள ரம்பொடயின் வரலாற்று சிறப்புமிக்க கல் குவாரி தளம் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக ரம்பொட குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். 1828 ஆம்…
Read More...

கேபிள் கார் அறுந்து வீழ்ந்ததில் 7 பௌத்த பிக்குகள் உயிரிழப்பு!

குருநாகலை - மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று புதன்கிழமை பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் (Cable car) அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.…
Read More...

சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள் – பெரும் சேதம்

-சம்மாந்துறை நிருபர்- நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து நேற்று புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் செந்நெல் கிராமம் 01 பகுதியில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியதாக சம்மாந்துறை…
Read More...