Browsing Category

செய்திகள்

தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்

ரகசா புயல் தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து செல்வதாக கூறப்படுகின்றது. இப் புயலானது இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20…
Read More...

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் பதவி நீக்கம்!

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…
Read More...

லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து…
Read More...

பொலிஸாரை கண்டு தப்பி ஓடிய இளம் குடும்பஸ்தர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற வேளை பொலிஸாரை கண்டு ஓடிய இளம் குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி…
Read More...

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
Read More...

பப்ஜி மோகத்தினால் சிறுவனின் செயல் 100 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, நேற்று 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின் கஹ்னா…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பெற்று கட்டிலின் கீழ் மறைத்து வைத்த சிற்றூழியர்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின், மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து குழந்தையை கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த, 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான சுகாதார…
Read More...

அடுத்த மாதம் முதல் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுப்பது கட்டாயம்

தனியார் பேருந்துகளில் டிக்கெட் வழங்குவதும் பெறுவதும் அடுத்த மாதம் முதல் தேதி முதல் கட்டாயமாகும் என்று மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் (WPRPTA) அறிவித்துள்ளது என்று WPRPTA…
Read More...

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தத் திட்டம்

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர்,…
Read More...

மாத்தறையில் ஆயுதங்கள் போதைப்பொருளுடன் நபரொருவரும் அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண்…
Read More...