Browsing Category

செய்திகள்

தாமரை கோபுரத்தில் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பஞ்சி ஜம்ப் ஈர்ப்பை நடத்த திட்டம்

இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பஞ்சி ஜம்ப் ஈர்ப்பை நடத்தும், இது ஒரு கோபுரத்திலிருந்து உலகின் மிக உயரமான பஞ்சி ஜம்பாக மாறும். கட்டமைப்பு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சிப்பட்டறையானது, இன்று வியாழக்கிழமை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய…
Read More...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

பேலியகொட மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, வெலிமடை…
Read More...

மீண்டும் நிலவில் கால் பதிக்கவிருக்கும் நாசா

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திரனை நோக்கி மனிதர்களுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது. Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 பிப்ரவரி…
Read More...

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை!

-மன்னார் நிருபர் - இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ்…
Read More...

பொது மக்களுக்கு பொலிஸாரின் அவசர அறிவிப்பு

போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை -காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராயின், ஐஸ்,…
Read More...

பேஸ்புக்கில் ஹா ஹா ரியாக்சன் போட்டதன் விளைவு : 20 வயது இளைஞன் கொலை!

இந்தியாவின் குஜராத்தின் ராஜ்கோட் நகரில், சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஹா ஹா ரியாக்சன் (laughing emoji) பயன்படுத்தியதற்காக ஏற்பட்ட சண்டையில், 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி கொலை…
Read More...

இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான குரங்குகள் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகள் இருப்பதாகவும் விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் 50 வீதமானவை துல்லியமானவை என்று விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்…
Read More...

வெனிசுவெலாவில் நிலநடுக்கம்

வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில்…
Read More...