Browsing Category

செய்திகள்

ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.…
Read More...

நற்பிட்டிமுனையில் மூடப்படாமல் கிடக்கும் கழிவுநீர் வடிகான்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகான் உரிய முறையில் மூடப்படாமை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமங்களை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு!

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று இன்று…
Read More...

கழிவறையில் இருந்த கரு நாகம் : வைரல் வீடியோ!

இந்தியாவில் ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணி புக் செய்திருந்த ஹோட்டல் கழிவறையில் ஐந்து அடி கடும் விஷம் நிறைந்த கரு நாகம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர்…
Read More...

பதவி உயர்வு பெற்ற கல்முனை முன்னாள் மாநகர சபை உதவி ஆணையாளர் கெளரவிப்பு

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களை பாராட்டி கெளரவித்து,…
Read More...

கல்முனை பொலிஸ்நிலைய தலைமை பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின் இடமாற்றத்தை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று…
Read More...

இந்த வருடம் அரசாங்கத்தின் வருமானம் பாரிய அளவில் உயர்வு

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3301.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.…
Read More...

ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் அயல்வீட்டுகாரருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை!

தகராறு ஒன்றில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

பிரான்ஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான சமுத்திர சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன…
Read More...