Browsing Category

செய்திகள்

யாழில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் நேற்று முன்தினம்…
Read More...

போதைப்பொருள் ஒழிப்புக்கு விசேட தேசிய திட்டம் விரைவில்-அமைச்சர் ஆனந்த விஜேபால

திட்டமிட்ட குற்றங்களுக்கும் போதைப் பொருள்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அதன் படிப்படியான பரவல் மூலம் நாட்டின் பிள்ளைகள் அதற்கு பலியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
Read More...

வரி செலுத்துவோருக்க்கு முக்கிய அறிவிப்பு

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி…
Read More...

450 அரச நிறுவனங்களை ஆராய கோப் குழு தீர்மானம்

450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில்…
Read More...

ஹட்டன் வெதுப்பகம் தொடர்பான செய்தி : பகிரங்க மன்னிப்பு கோரல்

ஹட்டன் நகரின் வெதுப்பகம் ஒன்றில் வாங்கிய பாணில் மனித விரல்களில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருந்ததாக கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி அன்று எமது ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி…
Read More...

10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகள் அதிகளவான மின்சாரத்தை எடுக்கின்றன!

பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும்…
Read More...

நானுஓயாவில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்!

-நுவரெலியா நிருபர்- உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி படி இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் வாகன…
Read More...

சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள்!

மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்…
Read More...

துனித் வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய சூர்யகுமார் யாதவ்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியின் போது இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவை சந்தித்தார்.…
Read More...

பிரதான வீதியில் தடம் புரண்ட யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி

-யாழ் நிருபர்- யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி இன்று சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...