Browsing Category

செய்திகள்

ICST பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை…
Read More...

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் டோக்கியோவில் ஜப்பானில்…
Read More...

வயதானவர்களால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என ட்ரம்பை கலாய்த்த ஒபாமா

உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்கள் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படுகிறது’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியிருப்பது பரபரப்பாகியுள்ளது. பாரக்…
Read More...

சீனாவின் குய்சோவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு

உலகின் மிக உயரமான பாலம் இன்று ஞாயிற்றக்கிழமை சீனாவில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. என்று மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன, இது மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பொறியியல் சாதனையை…
Read More...

விஜய் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் – உயிர் தப்பியவரின் வாக்குமூலம்

கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார். குழந்தைகள், பெண்கள் என பலர்…
Read More...

பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியாளர்

-அம்பாறை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், 2024 நவம்பர் 1 ஆம் திகதி முதல் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு…
Read More...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு

-அம்பாறை நிருபர்- கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு…
Read More...

ரம்புக்கனையில் ரயிலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

ரம்புக்கனை காவல் பிரிவில் உள்ள திஸ்மல்பொல ரயில் நிலையத்தில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மெதகம பகுதியைச்…
Read More...

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரைமாய்த்துக் கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. அதேவேளை மாவட்டத்தில் ஜனவரியில் இருந்து இன்று…
Read More...

நா உயானா விபத்தின் இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்வு

மெல்சிரிபுராவில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் லாரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து குருநாகல் ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த மற்றொரு…
Read More...