Browsing Category

செய்திகள்

பொடி மெனிகே ரயிலில் மோதிய பெண் படுகாயம் -வீடியோ இணைப்பு

புகையிரதத்தில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன் பிரதேச வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . ஹட்டன் ரயில்…
Read More...

மோட்டார் சைக்கிள் வாங்கி காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் கைது

கண்டியில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை திருடி, அதனை அடகு வைத்துப் பெற்ற பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி, தனது காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் இன்று…
Read More...

கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தமிழகத்தின் அரசியல் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக்…
Read More...

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என…
Read More...

இலங்கையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்திரமான அடிப்படையில் நாட்டில் விவகாரத்துக்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளதாக…
Read More...

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்த நிலையில் குழந்தை ஒன்று கண்டெடுப்பு

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்து…
Read More...

யாழ் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஓராண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு முத்தமிழ் அரங்கம் நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹலால்தீனுக்கு தேசிய ஊடக விருது வழங்கல்

-கிண்ணியா நிருபர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30 ஆவது வருடாந்த மாநாட்டின் போது தேசிய விருது வழங்கி கவனிக்கப்பட்டார். தேசிய ரீதியாக ஊடகத் துறைக்காற்றிய பங்களிப்புக்காக…
Read More...

இம் மாதத்தில் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தனது சமீபத்திய புள்ளிவிவரங்களில், 2025 செப்டம்பர் மாதத்தின் முதல் 24 நாட்களில் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.…
Read More...

தங்காலையில் மஹிந்தவுடன் ரணில் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றக்கிழமை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.…
Read More...