Browsing Category

செய்திகள்

வெளிநடப்பு செய்த பிரதேச சபை உறுப்பினர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது.…
Read More...

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ. சம்சுதீன்…
Read More...

அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு

உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச்…
Read More...

மஸ்கெலியா கவிஞருக்கு இந்தியாவில் விருது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா ( கிளண்டில்) காட்டு மஸ்கெலியா மண்ணைச் சார்ந்த கீதவாணி விக்டர் கவிஞருக்கு இந்தியாவில் மகத்தான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். படைப்பு…
Read More...

சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக விழிப்பணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் தொடர்பான கூட்டம்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திரு சாந்த பண்டார தலைமையில் சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக…
Read More...

விக்ஸித் பாரத் ஓட்டம் 2025

-கிண்ணியா நிருபர்- இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள MY Bharat உடன் இணைந்து, யாழ்ப்பாணம், இந்திய துணைத் தூதரகம், செப்டம்பர் 28 விக்ஸித்…
Read More...

கடிகார நேரங்களை மாற்றும் கனேடியர்கள்

கனடாவில் இவ்வருடம் நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு பகல்நேர சேமிப்பு நேரம் முடிவடைகிறது. இதன்படி, கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு மீண்டும் வழமையான…
Read More...

முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா

மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசணம் கவிஞர் முத்து மாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்'  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கறுவாக்கேணி விக்னேஸ்வரா…
Read More...

நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது

அநுராதபுரத்தில் மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். மிஹிந்தலை…
Read More...

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்தார். நியூஸ்…
Read More...