Browsing Category

செய்திகள்

மஸ்கெலியா பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கி மரணம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமான சம்பவம் ஒன்று நேற்றுதிங்கட்கிழமை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாணி விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் மிகவும் சிறப்பாக…
Read More...

பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ​ கொழும்பு வடக்கு குற்ற…
Read More...

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது . இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிறது .…
Read More...

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு இல்லாதவர்களுக்கு அபராதம்

மாகாணத்துக்குள் தனியார் பஸ்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுதல் அவசியம் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயத்துக்கு…
Read More...

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு -அமெரிக்கா

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின்…
Read More...

காசா போர் நிறுத்த திட்டத்துக்கு ட்ரம்ப் ,, நெதன்யாகு இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவுக்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​ ​ அதனை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள்…
Read More...

இலங்கை குற்றவாளிகள் பெங்களூருவில் கைது

இந்தியாவின் பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​ இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து…
Read More...

இன்று மழையுடனான வானிலை நிலவும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...