Browsing Category

செய்திகள்

தட்டுவான்கொட்டி பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிகுண்டு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை ஒரு…
Read More...

தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது

-அம்பாறை நிருபர்- பல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய…
Read More...

கல்முனையில் எழுத்தறிவு தின ஊர்வலம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் "டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்க்குவித்தல்" எனும் தொனிப் பெருளிலாலான சர்வதேச எழுத்தறிவு தின நடைபவனி நேற்று திங்கட்கிழமை கல்முனை வலயக்…
Read More...

கிண்ணியாவில் பஸ் – டிப்பர் மோதி விபத்து!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று திங்கட்கிழமை ஆயிலியடியிலிருந்து கிண்ணியா நோக்கி சென்ற பஸ் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.…
Read More...

தைக் கொண்டோ தற்காப்பு கலை போட்டியில் மன்னார் பாடசாலை மாணவி

-மன்னார் நிருபர்- மாத்தறையில் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் 25 வரை நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தைக் கொண்டோ தற்காப்பு கலை போட்டியில் மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட…
Read More...

சட்டசவிரோத மணல் ஏற்றிய டிப்பரை துரத்தி சென்ற பொலிஸார் : மின்வயரை துண்டித்து இருளாக்கி விட்டு தப்பி…

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற…
Read More...

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் ஹிந்து சமயப் பாரம்பரியத்தின் அடிப்படையில் வாணி விழா நேற்று திங்கட்கிழமை மண்டூர் நீர் வழங்கல் திட்டக்…
Read More...

தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட 15 வயது மாணவன்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில், 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக,…
Read More...

ஆவணப்படத் திரையிடலும் புத்தக அறிமுக விழாவும்

-யாழ் நிருபர்- எழுநாவினால் தயாரித்து வெளியிடப்பட்ட 'நீதிக்காக நீண்ட காத்திருப்பு' எனும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடலும் , செம்மணி தொடர்பான கவிதைகள் 'வாசலிலே…
Read More...

மஸ்கெலியா பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கி மரணம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமான சம்பவம் ஒன்று நேற்றுதிங்கட்கிழமை…
Read More...