Browsing Category

செய்திகள்

கொழும்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகள் செல்லக்கூடாது என்ற NPPயின் கூற்று வெறும் வாய்ப்பேச்சு!

வடமாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன, பதவி நியமனங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும்…
Read More...

“சீன பட்டாசுகள்” பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் –…

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாசுகள்" மற்றும் "சீன பட்டாசுகள்" ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​ சந்தேகநபர்…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், முதலாவது போட்டியில் இந்தியா - இலங்கை மகளிர்…
Read More...

த.வெ.க கரூர் தெற்கு நகரப் பொருளாளர் கைது!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் நகர பொருளாளர் பவுன்ராஜ் கைது…
Read More...

சபுகஸ்கந்த சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில் 5 பேர் கைது!

கம்பஹா -சபுகஸ்கந்த மாகொல சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய 15 சிறுவர்களில் 05 பேர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு…
Read More...

பாம்புகள் நிறைந்த கிணற்றில் தவறி விழுந்த பெண்ணின் திகில் போராட்டம்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் குவாங்சவ் நகரில் 48 வயது பெண் ஒருவர் காட்டு பகுதி வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது, அடர்ந்த வன பகுதியில் இருந்த பெரிய கிணறு ஒன்றில் தவறி…
Read More...

இந்தியா-பெங்களூரில் 3 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு நுழைந்த மூன்று இலங்கையர்களை இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) பெங்களூரில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளது. இந்த மூன்று…
Read More...

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

நாடு முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.சம்பள ஏற்றத்தாழ்வு மற்றும் கல்வி ஊழியர்களின் பற்றாக்குறை…
Read More...