Browsing Category

செய்திகள்

சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ​ சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான்…
Read More...

மரக்கறிகளின் விலை குறைப்பு

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக…
Read More...

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை…
Read More...

இலங்கையின் மிக வயதான மனிதர்!

காலி மாவட்டத்தின் கரந்தெனியாவைச் சேர்ந்த பொல்லந்த ஹகுரு மெனியல் (வயது 110) இலங்கையின் மிக வயதான மனிதராக தேசிய முதியோர் செயலகத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது…
Read More...

கொழும்பில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு

நேற்று திங்கட்கிழமை கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். முதல் உடல்…
Read More...

லண்டனில் உள்ள காந்தி சிலை சேதம்!

எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வருடாந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் லண்டனில் உள்ள டெவிஸ்டோக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை நேற்று…
Read More...

கொழும்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகள் செல்லக்கூடாது என்ற NPPயின் கூற்று வெறும் வாய்ப்பேச்சு!

வடமாகாண கல்விப் புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன, பதவி நியமனங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும்…
Read More...

“சீன பட்டாசுகள்” பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் –…

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாசுகள்" மற்றும் "சீன பட்டாசுகள்" ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​ சந்தேகநபர்…
Read More...