Browsing Category

செய்திகள்

வாழைச்சேனையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா வீதி…
Read More...

வில்பட்டு தேசிய பூங்காவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

வில்பட்டு தேசிய பூங்காவிற்குள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும், நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம்…
Read More...

மட்டக்களப்பு – களுதாவளையில் விபத்து!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 12. 30 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு…
Read More...

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் காணி…

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 வருடமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் இரண்டு எக்கர் காணி…
Read More...

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய பாற்குட பவணி

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா இன்று பாற்குட பவணியுடன் ஆரம்பமானது. இன்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி…
Read More...

பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளனர்!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன், 47 குழந்தைகள்…
Read More...

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறுவர் மற்றும்…

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக…
Read More...

சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ​ சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான்…
Read More...

மரக்கறிகளின் விலை குறைப்பு

கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக…
Read More...

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை…
Read More...