Browsing Category

செய்திகள்

யாழில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியப் பிரஜைகள் கைது!

பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர். இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த…
Read More...

நேபாளத்தில் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு

நேபாளத்தில், சிறுமியரை இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் இதுவரைகாலமும் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, வாழும் தெய்வமாகப்…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் சபையின்…
Read More...

‘உறுமய’ உறுதிப் பத்திரம் தொடர்பாக 100 மில்லியன் ரூபாய் மோசடி : பெண் உட்பட இருவர் கைது!

‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை குற்றப்…
Read More...

முதலாவது வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி இலங்கை மற்றும் இந்திய…
Read More...

நாட்டு மக்களில் ஐந்தில் ஒருவர் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்!

நாட்டிலுள்ள மக்களில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருப்பதாக சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்…
Read More...

கதிர்காமத்தில் வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு

கதிர்காமம் வெஹெரகல ஏரியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்துகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட வெடிமருந்துகளில் 74 டி-56 மகசின்கள், 36 டி-56 இலகுரக இயந்திர துப்பாக்கி…
Read More...

இன்று உலக சைவ உணவு நாள்

உலக சைவ உணவாளர்கள் நாள் அல்லது உலக சைவ உணவு நாள் (World Vegetarian Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது, 1977 இல் வட அமெரிக்க…
Read More...

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி : பூஜை செய்ய உகந்த நேரம்

கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளாகும். உடல் வலிமையின்…
Read More...

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் 17 வயதான தாயும் தந்தையும் கைது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த…
Read More...