Browsing Category

செய்திகள்

அனைத்து அமெரிக்க தூதரகங்களின் சேவைகள் தொடர்பில் அறிவித்தல்

மெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு (Passport)…
Read More...

“குழந்தை பருவத்தில் அரண்மணையில் தனிமை வாழ்க்கை” : நேபாள நாட்டு “குமாரி”களின்…

சிறிய கறையும் படியாத, தூய்மையான உடலும், உள்ளமும் கொண்ட சிறுமியரை, இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம், நேபாளத்தில் நடைமுறையில் உள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கை…
Read More...

கீபோர்டுகளில் எழுத்துகள் ABC வரிசையில் இல்லாமல் இருப்பதற்கான காரணம் இது தான்

நாம் தினமும் பயன்படுத்தும் கணினி அல்லது மொபைல் கீபோர்டுகளில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் ஏன் எளிய ABC வரிசையில் இல்லாமல், “QWERTY” என்ற வினோதமான வரிசையில் இருக்கின்றன என்று பலருக்கும்…
Read More...

அதிக விலை கொண்ட உணவு குறித்து பொதுமக்களை புகார் அளிக்குமாறு CAA எச்சரிக்கை

நீண்ட தூர பேருந்துகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் உணவகங்களில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உணவு மற்றும் பானங்கள் விற்கப்படும் சம்பவங்களைப் புகாரளிக்குமாறு…
Read More...

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்…
Read More...

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும்…
Read More...

யாழில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியப் பிரஜைகள் கைது!

பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர். இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த…
Read More...

நேபாளத்தில் தெய்வமாக 2 வயது சிறுமி தேர்வு

நேபாளத்தில், சிறுமியரை இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் இதுவரைகாலமும் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, வாழும் தெய்வமாகப்…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் சபையின்…
Read More...

‘உறுமய’ உறுதிப் பத்திரம் தொடர்பாக 100 மில்லியன் ரூபாய் மோசடி : பெண் உட்பட இருவர் கைது!

‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை குற்றப்…
Read More...