Browsing Category

செய்திகள்

சர்வதேச நீதி கோரிய சுழற்சி மறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 5 ஆவது நாளாக நிறைவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும்…
Read More...

சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சியில் சிவப்பு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய…
Read More...

காட்டுப்பன்றி கூட்டங்களின் படையெடுப்பால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடும் நெருக்கடியில்

-மஸ்கெலியா நிருபர்- அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்களுக்குள் காட்டுப்பன்றி கூட்டங்கள் படையெடுப்பதால் விவசாயிகள் உட்பட அந்த கிராமங்களில் வசிக்கும்…
Read More...

மாவத்தகம பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவி

மாவத்தகம பகுதியில் போதைப் பழக்கத்திற்கு மாணவி ஒருவர் அடிமையாகியுள்ளார். மாவத்தகம காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குறித்த அவரது காதலன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும்,…
Read More...

சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய பெருந்தோட்ட தொழிலாளர்கள்

-மஸ்கெலியா நிருபர்- பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு நாளாந்தம்…
Read More...

மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

-மஸ்கெலியா நிருபர்- குளவி கொட்டுக்கு இலக்கான ஒன்பது பேர், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பிரதேச…
Read More...

தொலைக்காட்சி பார்ப்பதில் தகராறு : கொலையில் முடிந்த பரிதாபம்!

தமிழ்நாடு-கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கரிஞ்சான்கோடு பகுதியில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனால் மனைவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற…
Read More...

அனைத்து அமெரிக்க தூதரகங்களின் சேவைகள் தொடர்பில் அறிவித்தல்

மெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு (Passport)…
Read More...

“குழந்தை பருவத்தில் அரண்மணையில் தனிமை வாழ்க்கை” : நேபாள நாட்டு “குமாரி”களின்…

சிறிய கறையும் படியாத, தூய்மையான உடலும், உள்ளமும் கொண்ட சிறுமியரை, இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம், நேபாளத்தில் நடைமுறையில் உள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கை…
Read More...