Browsing Category

செய்திகள்

வீட்டின் முன் குப்பை கொட்டியதில் தகராறு – தட்டிக்கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த நிலை

உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் நகரில் வசித்து வந்தவர் வீரேந்திரா (வயது 40). இவருடைய இளைய சகோதரர் சுனில். இந்நிலையில், சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை வீசி…
Read More...

மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல், பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு  கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம்,…
Read More...

பாசிக்குடாவில் தீ பரவல்

பாசிக்குடா தனியார் சுற்றுலா விடுதிக்கு அருகிலுள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் தீ பரவிய சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை…
Read More...

மகாத்மா காந்தியின் ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு தூபியில் மகாத்மா காந்தியின் 156வது ஜனனதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா…
Read More...

மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட  தீ ப்பரவலில் அங்கிருந்த பலகைகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த…
Read More...

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

நவகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை…
Read More...

மதுபானம் குடிக்கும் நபர்களின் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

‘எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால்…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

ரூ.14.2 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது.ரூ.14.2 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக நேற்று புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான…
Read More...

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட சிசுவின் 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்!

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் தாய் - தந்தை இருவரையும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்…
Read More...

பழைய பதிவுகளைச் சேமிப்பதற்கு கட்டணம் வசூலிக்க ஸ்னாப்சாட் திட்டம்

2016 முதல் கிடைக்கப்பெறும் அதன் மெமரிஸ் அம்சத்தில் பயனர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிப்பதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்குவதாக ஸ்னாப்சாட் அறிவித்துள்ளது. இந்த…
Read More...