Browsing Category

செய்திகள்

54 ஆவது வயதில் 17 ஆவது குழந்தை!

இந்தியா-ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணொருவர் தனது 54 ஆவது வயதில் 17 ஆவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதற்கு முன்னர் அவர் பெற்றெடுத்த குழந்தைகளில் 5 குழந்தைகள் தொற்று நோய்ப் பாதிப்பால்…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம்

வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில்…
Read More...

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 100.49 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு…
Read More...

காலி சிறைச்சாலையில் தீ பரவல்

காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த தகவலை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 306,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 283,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை மாலை வேளையில் நடைபெற்ற வாகன…
Read More...

மதுபான விற்பனை நிலையங்களுக்குப் பூட்டு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் நாளை வெள்ளிக்கிழமை என்று கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்தெரிவித்தார்.…
Read More...

தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்யாக் கிரகப் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 16 ஆம் நாளாக இன்றும் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்களை…
Read More...

கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால், கடந்த திங்கட்கிழமை மாலை,…
Read More...