Browsing Category

செய்திகள்

நகைக் கடையில் திருடிய இளம் தம்பதியினர் கைது

கண்டியில் ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலத்துஓயா எதுல்கம…
Read More...

கிராமத்துக்குள் நுழைந்தது காட்டுயானை

மூதூர் - மேன்காமம் கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்நுழைந்த காட்டுயானை அங்கிருந்த வீட்டுத் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் யானையினால் உயிருக்கு அச்சுறுத்தல்…
Read More...

மத்திய விரைவுச்சாலை ஒப்பந்தம் குறித்து ஹர்ஷா கவலை தெரிவிப்பு

மத்திய விரைவுச்சாலை கட்டுமானத்திற்கான புதிய ஒப்பந்தம் குறித்து பொது நிதி குழுவின் (CoPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா கவலைகளை எழுப்பினார். ஒப்பந்ததாரர் (MCC) உடனோ அல்லது குறைக்கப்பட்ட USD…
Read More...

சிறுவர் பாதிப்பு தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை…
Read More...

அழகால் நேர்ந்த ஆபத்து

பதுளை - மடுல்சீமை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் லுணுகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடுல்சீமை பகுதியில் உள்ள சிறிய உலக முடிவை பார்வையிட இன்று அதிகாலை…
Read More...

யாழில் மிக்சரால் ஏற்பட்ட முரண்பாட்டால் நேர்ந்த சம்பவம்

ஏழாலை மேற்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிங்காரவேல் தானலன் (வயது 35) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது…
Read More...

தேசிய தாய்கொண்டோ போட்டியில் பதக்கம் வென்றது கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி கடந்த வாரம் மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா…
Read More...

வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரிப்பு

உள்நாட்டு சந்தைகளில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக வெற்றிலை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தரமான நிலையில் உள்ள வெற்றிலை 12 ரூபாய்க்கும், நடுத்தர வெற்றிலைகள் 10…
Read More...

இலங்கையில் மழை நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகமான மழைவீழ்ச்சி பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை…
Read More...

இந்தியா டார்ஜிலிங்கில் மண்சரிவு

இந்தியாவில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று சனிக்கிழமைக்கிழமை இரவு கடுமழை மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் மண்சரிவுகள்…
Read More...