Browsing Category

செய்திகள்

கிண்ணியாவில் இறைச்சி விற்பனை நிலையங்கள் சோதனை

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபை எல்லைக்குள்  இறைச்சி கடைகள் சம்பந்தமான பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை தவிசாளர் தலைமையிலான குழுவினர்…
Read More...

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டில் இன்று சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த…
Read More...

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் அதிகாரப்பூர்வமாக விளையாட்டு…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடமத்திய,…
Read More...

உலருணவுப் பொதிகளை வழங்கிய அமைச்சர் சந்திரசேகரன்!

சர்வதேச நல்லொழுக்க தினமானது இன்று வெள்ளிக்கிழமை கடைப்பிக்கப்பட்டது. அந்தவகையில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் சர்வதேச நல்லொழுக்க தினமானது…
Read More...

கெஹல்பத்தர பத்மேவின் தாய் ரிட் மனு தாக்கல்

தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். தனது மகனுக்கு…
Read More...

சுவிஸ் விமானங்களில் இந்திய பணியாளர்கள்

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக…
Read More...

நியூசிலாந்து- அவுஸ்திரேலியா :2-வது டி20 போட்டி கைவிடப்பட்டது

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில்…
Read More...

புங்குடுதீவில் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் குற்றச்சாட்டு செய்த சிப்பாய் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் குற்றச்சாட்டு செய்து கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை…
Read More...

சதத்தை மகளுக்கு அர்பணித்த கே.எல். ராகுல்

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில்…
Read More...