Browsing Category

செய்திகள்

போராட்டத்தின் எதிரொலியாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டது

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் வரவு செலவுத் திட்ட செலவினங்களைக் குறைத்தது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குக் குறைவான நிதி…
Read More...

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு?

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் உயர்த்துவது தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில்…
Read More...

உலக விலங்குகள் தினம் இன்று

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலக விலங்குகள் தினம், உலகளவில் கொண்டாடப்படுகிறது, இது விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன் குறித்து மக்களுக்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.…
Read More...

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரனின் தங்கையின் திருமணம் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக வீரர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியில் இருந்த…
Read More...

இஸ்ரேலுக்கு டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு!

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில்…
Read More...

திருகோணமலை மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- கத்தார் தொண்டு நிறுவனத்தினால் (Qatar Charity) திருகோணமலை மாவட்டத்தில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் மாவட்ட செயலக…
Read More...

கலாசாலையில் இடம்பெற்ற பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்- 45 ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில்…
Read More...

கஜேந்திரகுமார் – தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் இடையே கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், ஆன்மீகத் தலைவருமான…
Read More...

நிறத்தை மாற்றி பாவித்து வந்த மோட்டார் சைக்கிளை அரசுடமையாக்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

-மூதூர் நிருபர்- ஆவணமின்றி , நிறமாற்றி ஓடப்பட்ட மோட்டார் சைக்கிளை அரச உடமையாக்கி , சாரதிக்கு 108000 ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வஸீம் அஹமட் நேற்று…
Read More...

வடிகாணில் இருந்து மீட்கப்பட்ட சிசு!

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய…
Read More...