Browsing Category

செய்திகள்

மனம்பேரியின் மைத்துனர் கைது

தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியின் மைத்துனர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார் . சந்தேக நபர் இன்று மதியம் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவால் பியகம…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, குருணாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதலாம்…
Read More...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடரும் – எரிசக்தி அமைச்சர்

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத்…
Read More...

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழ்ப்பாணத்தில் விரைவில் போராட்டம் – மீனவ சமூகம் எச்சரிக்கை!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமுகம்…
Read More...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில்…
Read More...

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து, நேற்று பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றதால் பயணிகள்…
Read More...

கொட்டும் மழையிலும் 18 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் இன்று சனிக்கிழமை 18 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

காரைநகர் விக்காவிலில் நீர்ப்பாவனையாளர் வட்டம் உருவானது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கிராமத்தின் விக்காவில் சிவகாமி அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (03.10.2025) வெள்ளிக்கிழமை மாலை "நீரைக் கொண்டாடுவோம்" எனும் தொனிப்பொருளில்…
Read More...

யாழில் நகைகளையும் வெளிநாட்டு பணத்தினையும் திருடியவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் அண்மையில் திருடப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன்…
Read More...

காற்றுடன் கூடிய மழை காரணமாக யாழில் 14 பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்- காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...