Browsing Category

செய்திகள்

வீதியை விட்டு விலகி சென்ற கெப்ரக வாகனம்

மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில்நேற்று சனிக்கிழமை மாலை மஸ்கெலியா காட்மோர பகுதியில் இருந்து கட்டுகஸ்தொட்ட நொக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில்…
Read More...

தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிய முச்சக்கர வண்டி

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொத்தீவு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை முச்சக்கர வண்டி ஒன்று, திடீரென தீ பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை அத்துடன் இடியுடன் கூடிய பாரிய மின்னல் தாக்கங்கள்…
Read More...

இலங்கை அணிக்கு இரு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட்…
Read More...

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கீரி சம்பா அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக…
Read More...

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைப்பேசிகளின் ஊடாக விசாரணை…

கெஹெல்பத்தர பத்மே உட்பட கைது செய்யப்பட்ட குற்றக் குழுவினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 31 கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த விசாரணையில்…
Read More...

ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயம் விரைவில்

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை அமெரிக்க திறைசேரி வெளியிடவுள்ளது . இந்த நினைவு…
Read More...

அரசாங்கம் ‘அஸ்வெசும’ திட்டத்தை விரைவாக இரத்து செய்யவுள்ளது -எதிர்க்கட்சித் தலைவர்

.அரசாங்கம் 'அஸ்வெசும' சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாக இரத்து செய்ய உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் . அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் இன்று…
Read More...

மனம்பேரியின் மைத்துனர் கைது

தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியின் மைத்துனர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார் . சந்தேக நபர் இன்று மதியம் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவால் பியகம…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, குருணாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதலாம்…
Read More...