Browsing Category

செய்திகள்

கஜ்ஜாவின் மகனிடம் வாக்குமூலம் பெற சிஐடி நடவடிக்கை

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, ​​அவரது காரைப் பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி அண்மையில் குற்றப்…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது . வடக்கு,…
Read More...

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச, ஊழல் தொடர்பில் 4,500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் .

.2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலஞ்ச,ஊழல் சம்பவங்கள் தொடர்பில் 4,500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படுகிறது

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் அனைத்து நாள்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன்…
Read More...

அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கிழக்கு மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்

அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு, அடுத்த வாரத்தில் இருந்து கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிபடுத்தப்படும் என…
Read More...

தென் மாகாணத்துக்கு போதைப்பொருள் விநியோகித்த எழுவர் கைது

தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு ஹேஷ் போதைப்பொருளை விநியோகித்த ஏழு சந்தேக நபர்களை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றவியல் பிரிவினர் இன்று (5) கைது செய்தனர். ஹபராதுவ மற்றும்…
Read More...

பெக்கோ சமனின் மைத்துனருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

திட்டமிட்ட குற்றவாளியான பெக்கோ சமன் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரது மைத்துனரை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி…
Read More...

நகைக் கடையில் திருடிய இளம் தம்பதியினர் கைது

கண்டியில் ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலத்துஓயா எதுல்கம…
Read More...

கிராமத்துக்குள் நுழைந்தது காட்டுயானை

மூதூர் - மேன்காமம் கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்நுழைந்த காட்டுயானை அங்கிருந்த வீட்டுத் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் யானையினால் உயிருக்கு அச்சுறுத்தல்…
Read More...

மத்திய விரைவுச்சாலை ஒப்பந்தம் குறித்து ஹர்ஷா கவலை தெரிவிப்பு

மத்திய விரைவுச்சாலை கட்டுமானத்திற்கான புதிய ஒப்பந்தம் குறித்து பொது நிதி குழுவின் (CoPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா கவலைகளை எழுப்பினார். ஒப்பந்ததாரர் (MCC) உடனோ அல்லது குறைக்கப்பட்ட USD…
Read More...