Browsing Category

செய்திகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 8o வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள்நேற்று…
Read More...

முத்து நகர் விவசாயிகளின் 19 ஆவது நாளாகத் தொடரும் சத்தியாக் கிரகப் போராட்டம்

-மன்னார் நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்காக தொடர்ந்தும் 19 ஆவது நாளாக நேற்று ஞாயிற்றக்கிழமை சத்தியாக் கிரகப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட…
Read More...

மஸ்கெலியாவில் உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு வீட்டு திறப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- 2025 உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்ப ஒன்றுக்காக…
Read More...

மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் இரு இடங்களை தனதாக்கியுள்ளது. கொழும்பில் கடந்த சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற…
Read More...

ஒரு வருடத்தில் ஜனாதிபதி மாளிகைகளுக்கு 8 கோடி ரூபாய் செலவு

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு செலவுகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிக்க கடந்த 2024 ஆம் ஆண்டில்…
Read More...

யால சரணாலயத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை

கதிர்காமம் - வெஹெரகல நீர்த்தேக்கத்தை அண்மித்த யால சரணாலயத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் விசேட தேடுதல்களை நடத்தி வருகின்றனர். வெஹெரலகல வாவியிலிருந்து முன்னர் மெகசின் உள்ளிட்ட…
Read More...

சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை…
Read More...

நாட்டில் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை பதிவு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கை…
Read More...

மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பை தீவிரப்படுத்த தீர்மானம்

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளன. இதேநேரம் , துறைசார் அமைச்சரின் அதிகாரிகளுடன்…
Read More...

கஜ்ஜாவின் மகனிடம் வாக்குமூலம் பெற சிஐடி நடவடிக்கை

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் போது, ​​அவரது காரைப் பின்தொடர்ந்து சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே இருந்ததாக கஜ்ஜாவின் மனைவி அண்மையில் குற்றப்…
Read More...