Browsing Category

செய்திகள்

அதிக விலைக்கு அரிசி விற்பனை – கடைகள் மீது வழக்கு

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு முழுவதும்…
Read More...

பனிப்புயலில் சிக்கிய 1000 பேர் மீட்பு

திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தேங்காயின் விலை உயர்வு

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஆயிரம் தேங்காய்களின்…
Read More...

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம்…
Read More...

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது!

யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது…
Read More...

யாழ்.வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள்…
Read More...

இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து!

யாழ்ப்பாணம் பலாலி வீதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை…
Read More...

குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி…

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

போதைப் பொருளுக்கு எதிராக மஸ்கெலியா சமன் எலிய மத்திய வித்தியாலய மாணவர்களின் வீதி நாடகம்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா சமன் எலிய மத்திய வித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் பாவனை புகைத்தல், மதுபானம் அருந்துதல், வெற்றிலை பாவனைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த வீதி…
Read More...

மன்னார் மூர்வீதியில் பராமரிப்பு இன்றி காணப்படும் காணிகளினால் சுற்றுப்புற மக்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மூர்வீதி கிராமத்தில் பல்வேறு வெற்றுக்காணிகள் காணப்படுகின்றது. குறித்த காணிகள் அனைத்தும் மன்னார் நகர சபை பிரிவில்…
Read More...