Browsing Category

செய்திகள்

பாடசாலை மாணவனுக்கு நீச்சல் குளத்தில் நேர்ந்த சோகம்

நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த மாணவர் பாடசாலை மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட்…
Read More...

விகாரையில் திருட்டு சம்பவம்

களுத்துறை, வாதுவை, மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் உள்ள வாசஸ்தலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் நேற்று…
Read More...

இலங்கையில் ஒவ்வொரு நாளும் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…
Read More...

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு ராஜினாமா!

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு…
Read More...

2025ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் பூரணை தினம் இன்று!

2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் பூரணை தினமான இன்று திங்கட்கிழமை வானில் காட்சியளிக்கவுள்ளது. வழமையாக வானில் தோன்றும் முழு நிலவை விட சுமார் 7% பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும்…
Read More...

பொலன்னறுவை சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச…

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து…
Read More...

பூமிக்கு வரும் ஏலியன்கள் – கணித்து வைத்த பாபா வாங்கா

பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு சில விடயங்கள் நடக்கும் என்ற இவரின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்கேரியாவை சேர்ந்த பாபா…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை

அம்பாறை மாவட்டம் - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு…
Read More...

2020க்கு பின்னர் நாட்டில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி : இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு நாட்டின் பிறப்பு எண்ணிக்கையானது 80,945 ஆல் குறைவடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டு கொழும்பு…
Read More...

ரயிலில்மோதி இரு விபத்துக்கள்

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...