Browsing Category

செய்திகள்

ஒக்டோபர் மாதத்திற்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று முதல் ஆரம்பம்

ஒக்டோபர் மாதத்திற்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகின்றது. சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது வடக்கு, வடமத்திய, கிழக்கு,…
Read More...

விரைவில் ஓய்வினை அறிவிப்பார்களா ரோஹித்,கோலி?

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் வீராட் கோலி ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளனர். குறித்த இருவரும் டி20 மற்றும் டெஸ்ட்…
Read More...

பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார். இந்தநிலையில்,…
Read More...

கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவர்கொண்டா

நடிகர் விஜய் தேவர்கொண்டா பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹைத்ராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையில் தெலுங்கானாவின் ஜொகுலம்பா கட்வால் மாவட்டத்தித்திற்கு…
Read More...

மருந்து பற்றாக்குறையை தீர்ப்பதில் சில சட்ட சிக்கல்கள்

தற்போதைய மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் சில சட்டங்களும் விதிமுறைகளும் தடையாக உள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய…
Read More...

கேரள திரைப்பட விருதுகள்- தேர்வுக்குழு தலைவராக பிரகாஷ் ராஜ்

கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில், 2024ஆம் ஆண்டுக்கான 53வது கேரள மாநில…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயார் : மஹிந்த ஜயசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்ட பிறகு, அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தால், பாதுகாப்பு வழங்க…
Read More...

கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கவுள்ள தபால் பணியாளர்கள்

தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு…
Read More...

3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

205ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ…
Read More...