Browsing Category

செய்திகள்

அம்பாறையில் காற்றுடன் கூடிய மழை ஆரம்பம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் நிலவும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் நேற்று திங்கட்கிழமை இரவு சில இடங்களில் காலநிலை மாற்றம் காரணமாக மக்களது…
Read More...

“விலைக்கழிவில் மொபைல் போன் விற்பனை” : விளம்பரம் மூலம் பண மோசடி!

-யாழ் நிருபர்- விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு…
Read More...

போதைப்பொருள் வாங்க சகோதரி பணம் கொடுக்காததால் தவறான முடிவெடுத்த நபர்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான நபரொருவர் நேற்று திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன்…
Read More...

காணாமல் போன இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார்

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.வி.கிநீகே நியமனம் பெற்றுள்ளார். அவர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில், இன்று செவ்வாய்கிழமை காலை…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பழைய மின்சார சபை வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை மாலை…
Read More...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய சம்மாந்துறை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க வந்த குழுவை வெளியேற்றிய மக்கள்!

-மன்னார் நிருபர்- மன்னார்-பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில்…
Read More...

காணி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணிக்கு நிபந்தனைகளுடன் பிணை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் முறைகேடான விதத்தில் காணியை எழுதிய குற்றச்சாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார்…
Read More...

வீடொன்றிலிருந்து இளம் தம்பதி சடலமாக மீட்பு!

ஹூங்கம வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...