Browsing Category

செய்திகள்

15 -29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIV தொற்று அதிகரிக்கும் அபாயம்

நாட்டில், 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, 2025 ஆம் ஆண்டின், ஜனவரி முதல்…
Read More...

அதிகரித்து வரும் மின் சிகரெட் பயன்பாடு – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

தற்போது மின் சிகரெட்டுக்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் உட்பட 100 மில்லியனுக்கும்…
Read More...

மின்னல் தாக்கிய மீனவருக்கு நேர்ந்த சோகம்

களுத்துறை, பேருவளை, மக்கொன, தியலகொட பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் இன்று…
Read More...

நுவரெலியா ஹோட்டன் சமவெளியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்!

-நுவரெலியா நிருபர்- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில்…
Read More...

சிறுநீரக டயாலிசிஸ் ஊசிகளுக்கு விலை உயர்வு

சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஊசி ஊசிகளின் விலை ரூ.760 ஆக உயர்ந்துள்ளது. இது நோயாளிகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. டயாலிசிஸ்…
Read More...

ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித…
Read More...

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில்…
Read More...

இலங்கையில் மறுசீரமைப்பை விரைவுபடுத்த உலக வங்கி வலியுறுத்து

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக, நாட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பை (Structural Reforms) வேகப்படுத்துவது அத்தியாவசியம் என உலக வங்கி…
Read More...

கம்பளையில் 3 பெண்களுக்கு நேர்ந்த சம்பவம்

கம்பளை, தொழுவ பகுதியில் சிற்றூந்து மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பதிவாகியிருந்தது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிற்றூந்து சாரதியின் கவனக்குறைவே இந்த…
Read More...

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டியில் தங்கப் பதக்கம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் தேசிய மட்ட போட்டி நிகழ்வில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை முஸ்லிம்…
Read More...