Browsing Category

செய்திகள்

முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி

உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக…
Read More...

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி, 02 தோட்டாக்கள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது…
Read More...

“நிலைபேறான மாற்றம்” என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம்

வடமாகாண சுற்றுலாப்பணியகமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நிலைபேறான மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினத்தினை சிறப்பாக முன்னெடுத்திருந்தன. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

விமானத்தில் சைவ உணவு மறுக்கப்பட்டதால் பறிபோன இலங்கை வைத்தியரின் உயிர்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் தாம் கோரிய சைவ உணவு (Vegetarian Meal)…
Read More...

மாணவர்களை மகிழ்வித்து கொண்டாடிய அதிபரும் ஆசியர்களும் !

களுவாஞ்சிக்குடியில் 3000 மாணவர்களை மகிழ்வித்து பாராம்பரிய கலாசாரங்களும் இணைந்த வகையில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மதிய உணவளித்து நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி மட்/…
Read More...

மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு…
Read More...

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் புதிய விலைப்பட்டியல்

பேலியகொட மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, வெலிமடை…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்…
Read More...

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிப்பு – இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு…
Read More...

யாழில் சட்டத்தரணியின் கைது கண்டிக்கத்தக்கது : திருமலை சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!

யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள எதிர்ப்பு…
Read More...