தேசிய ஓய்வூதிய தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டும் தேசிய ஓய்வூதிய தினத்திற்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வலுவான, ஆரோக்கியமான… Read More...
இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சிடோர்ஜோவில்… Read More...
-யாழ் நிருபர்-
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக… Read More...
ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை ஓட்டமாவடி - நாவலடி இராணுவ… Read More...
நாடு முழுவதும் பல பிரதேச செயலகங்களை பாதித்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மேலும் பரவுவதைத் தடுக்க ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விலங்கு… Read More...
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள்… Read More...
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026 ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி வீதத்தை குறைவடையச் செய்யுமென உலக வங்கி… Read More...
உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த… Read More...
ஹம்பந்தோட்டை - ஹுங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை ஆண்… Read More...
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00;
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)… Read More...