Browsing Category

செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்…

அன்று ஒரு கதையும், இன்று ஒரு கதையும் கூறும் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்கிறார். கடந்த காலங்களில் மக்களுடன் இணைந்து போராடியபோது கண்களை…
Read More...

இந்த வருடத்தில் 425 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில் கைக்குழந்தைகளுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 38 ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று   …
Read More...

கறுப்புச் சந்தை வர்த்தகர்களால் சிரமத்திற்கு உள்ளாகும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நோர்வூட்,டிக்கோயா, ஹட்டன் ஆகிய இடங்களில் உள்ள தோட்டங்களில் உள்ள பல கடைகள், விலைக் கட்டுப்பாடு இல்லாமல்,…
Read More...

தேசிய ஓய்வூதிய தினம்

தேசிய ஓய்வூதிய தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டும் தேசிய ஓய்வூதிய தினத்திற்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வலுவான, ஆரோக்கியமான…
Read More...

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 67 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சிடோர்ஜோவில்…
Read More...

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் ஏ-9 வீதியை வழிமறித்து போராட்டம்!

-யாழ் நிருபர்- அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக…
Read More...

ஓட்டமாவடி நாவலடியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று புதன்கிழமை ஓட்டமாவடி - நாவலடி இராணுவ…
Read More...

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

நாடு முழுவதும் பல பிரதேச செயலகங்களை பாதித்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மேலும் பரவுவதைத் தடுக்க ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலங்கு…
Read More...

டெலிகிராம், வட்ஸ்அப் மூலம் நிதி மோசடி : பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள்…
Read More...