Browsing Category

செய்திகள்

இலங்கையில் நடைபெறும் இறுதிப் போட்டியா? : இன்றைய போட்டி தீர்மானிக்கும்!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான…
Read More...

நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள், வீதியோர கடைகள் ஆகியவற்றில் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை…
Read More...

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று…
Read More...

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தின், பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடைப் பணிகள், தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய…
Read More...

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள்…
Read More...

அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 46 வயது நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில், யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய  சந்தேகநபர்  ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பின் 4 பொலிஸ் பிரிவுகளில் 6 கசிப்பு வியாபாரிகள் 405 லீற்றர் கசிப்புடன் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில்-வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, கல்குடா பொலிஸ் நிலைய பிரிவுகளில், கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேரை, 405 லீற்றர் கசிப்புடன், நேற்று…
Read More...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல…
Read More...

“அரச மதமும், தனியார் காணியும்” : யாழ் பல்கலையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல், “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read More...