Browsing Category

செய்திகள்

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தலாம்

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரங்களில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு

2 தசாப்தங்களுக்கு மேல் ஒரே தனியார் நிறுவனத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க…
Read More...

22 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இன்றுடன் 22 ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன் போராடி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின்…
Read More...

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால்…
Read More...

மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா இன்ஹேலர் – ஆய்வில் அதிர்ச்சி

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோயாளிகள் மருந்தை சுவாசப் பாதைக்குள், உள்ளீர்க்கப் பயன்படுத்தும், இன்ஹேலர் கருவிகளில் உள்ள ஒருவகை வாயுக்களால் ஏற்படும் காற்று மாசு, ஆண்டுக்கு 5.30 இலட்சம்…
Read More...

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வில் குண்டு தாக்குதல்கள்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

மன்னார் நறுவிலி குளத்தில் திறக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் பயிற்சி பெறுவது தொடர்பில் அறிவித்தல்

-மன்னார் நிருபர்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை பயன்படுத்துவது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் அன்று…
Read More...

வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வானது நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. இதன்போது ஆசிரியர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு மாணவர்களால்…
Read More...

அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் பொதுவான முறைமைகள் கொண்டு வர நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அண்மைக்காலமாக நாடு பூராகவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...