Browsing Category

செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகித்த நபர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமாக விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று…
Read More...

கொட்டகலையில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதான நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கொட்டகலை பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட போகாவத்தை நகரத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Srilanka ) வேலைத்திட்டத்தின் கீழ் கொட்டகலை பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி…
Read More...

151வது உலக தபால் தினம் இன்று!

151வது உலக தபால் தினம் இன்று ஒக்டோபர் 09 ஆம் திகதி உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர்…
Read More...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி

-அம்பாறை நிருபர்- மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சிறப்பு விழிப்புணர்வு நடைபவனி ஒன்று…
Read More...

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின விழா

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் நேற்று புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்வி…
Read More...

முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண்

கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82…
Read More...

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது : டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்" என்று அறிவித்தார் "இதன் பொருள்…
Read More...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தேவையற்ற அரங்கு – கஜேந்திரகுமார்

-யாழ் நிருபர் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டு, மேற்கத்திய மற்றும் இந்திய வல்லரசுகளின் கருவியாக…
Read More...

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

-நுவரெலியா நிருபர்- மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்சபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து…
Read More...

தென்னை மரமொன்றில் உறங்கிய பொதுமகன் மீட்பு

களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்று கூறப்படும் பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை…
Read More...