Browsing Category

செய்திகள்

மதஸ்தலம் ஒன்றினுள் இயங்கி வந்த சுகாதார சீர்கேடான உணவகம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்ச்சியாக மன்னார் பொது சுகாதார…
Read More...

பற்றைக்காடாக காட்சியளிக்கும் மயானம்

வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More...

பூஸ்ஸ சிறைச்சாலையில் 29 கைபேசிகள் மீட்பு

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் 29 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…
Read More...

ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த…
Read More...

பெக்கோ சமனின் மனைவி மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்…
Read More...

பிரான்ஸின் புதிய பிரதமர்?

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்று சில நாட்களேயான…
Read More...

காலையில் பதிவான தங்கத்தின் விலை பிற்பகல் வேகமாக அதிகரிப்பு!

தங்க விலையானது நேற்று மதியம் வரை  24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக…
Read More...

நகைகள் களவாடப்பட்டதாக கணவன் மற்றும் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடம் தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி, அம்பாறை மாவட்டம் நிந்தவூர்…
Read More...

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை நடந்ததாக மிரிஹான பொலிஸார்…
Read More...

சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதித்த டென்மார்க்

குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின்…
Read More...