Browsing Category

செய்திகள்

இடமாற்றம் கோரி யாழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்று  திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி,…
Read More...

சட்டவிரோத மீன்பிடி – 45 பேர் கைது

இலங்கை கடற்படை செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடத்திய தொடர் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று…
Read More...

தென்னாப்பிரிக்காவில் பஸ் விபத்து- உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப்பாதையில் பஸ் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலியானவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக…
Read More...

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…
Read More...

உயர்ந்தது ரூபாயின் பெறுமதி

​​இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,…
Read More...

அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை – 3 வர்த்தகர்களுக்கு அபராதம்

நுகர்வோருக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று திங்கட்கிழமை அபராதம் விதித்தன. 1…
Read More...

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று…
Read More...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வடமத்திய மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை,…
Read More...

தென்னாபிரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தென்னாபிரிக்காவில் மலைப் பிரதேச வீதியூடாக சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து, கவிழ்ந்ததில் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...