Browsing Category

செய்திகள்

யாழில் விசேட தேவையுடையோருக்கான விழா

-யாழ் நிருபர்- விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3 ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான…
Read More...

கதிர்காமப் பகுதியில் எந்தவொரு கட்டிடத்தையும் கட்ட எனக்கு விருப்பம் இருந்ததில்லை – கோட்டாபய…

கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு பதிவை…
Read More...

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் இன்று செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில்…
Read More...

‘பஸ் லலித்’ டுபாயில் கைது!

இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 'பஸ் லலித்' என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வைத்து அவர் கைது…
Read More...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதி!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின்…
Read More...

10 பேர்ச்சஸ் காணியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் – பழனி திகாம்பரம்

"மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்."-என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,…
Read More...

கடலில் மிதந்து வந்த போதைப்பொருள் பொதிகள் மீட்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பாக…
Read More...

மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

சஷீந்தர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்…
Read More...

பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு : மீட்டெடுக்க விசேட கூட்டம்!

சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமைநடைபெறவுள்ளது. இந்த விசேட…
Read More...