Browsing Category

செய்திகள்

மதுவரித் திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமை

மதுவரித் திணைக்களத்திற்கு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வருமான நிர்வாக முறைமையொன்றை நிறுவுவதற்காக பெறுகை…
Read More...

வசூல் வேட்டையில் காந்தாரா

2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'காந்தாரா'. இத்திரைப்டத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். குறைந்த…
Read More...

மடகஸ்கார் ஜனாதிபதியை பதவி நீக்க நாடளுமன்றம் வாக்களிப்பு!

மடகாஸ்கரில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினாவை (Andry Rajoelina) பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நிறைவேற்றினர்.…
Read More...

சாதனையை படைத்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று செவ்வாய்க்கிழமை 8 டிரில்லியன் ரூபாய் என்ற அளவைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதே நேரத்தில், அனைத்து பங்குகளின்…
Read More...

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்ற தற்போது வறுமை மற்றும் தீவிர வறுமை சமூகக் குழுக்களுக்குரிய 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தித்…
Read More...

உயர்வடைந்தது இலங்கை ரூபாய்

திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது, இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

நியூசிலாந்து மகளிர் அணிக்கு 259 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும்…
Read More...

போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான், காசா போர் நான் தீர்த்து வைத்த 8 ஆவது போராகும்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின்…
Read More...

ஒநாய் கடித்து 6 பேர் உயிரிழப்பு!

இந்தியா-உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்கள் தாக்கி ஆறு பேர் உயிரிழந்த நிலையில், மக்களை அச்சுறுத்தும் அந்த விலங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…
Read More...

கீரி சம்பாவுக்கு பதிலாக பொன்னி சம்பா இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை இறக்குமதி செய்ய…
Read More...