Browsing Category

செய்திகள்

நீர் மோட்டார் வாங்குவதாக தெரிவித்து ஒன்லைனில் 569,610 ரூபாய் மோசடி!

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 569,610 ரூபாய் மோசடி…
Read More...

சிவபூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி

யாழ்ப்பாணம் உரும்பராய் கிழக்கு , கரந்தன், நீர்வேலி எல்லைப் பகுதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற மனோன்மணி அம்பாள் சமேத சிவ பூதநாத ஈஸ்வர ஆலய பால்குடப்பவனி நேற்று செவ்வாய்க்கிழமை வெகு…
Read More...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு…
Read More...

மட்டு.கரடியனாறு பொலிஸ் பிரிவில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். ஏரளக்குளம்,…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ மஞ்சள் பறிமுதல்!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1200 கிலோ சமையல் மஞ்சளை, ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள்,…
Read More...

இலங்கை மண்ணின் புகழை இந்தியா நாட்டுக்கு கொண்டு சென்ற மலையக மைந்தன்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கையின் பொகவந்தலாவ கொட்டியாகலையை சேர்ந்த திரு.விக்னேஸ்வரன் Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா நாடு அழைப்பின் பேரில் இந்தியா சென்று மூன்று உலக…
Read More...

ராஜஸ்தானில் பேருந்து பயணிகளுக்கு நேர்ந்த துயரம்

ராஜஸ்தானில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20 பேரின் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

கல்முனை மாநகர சபைக்கு அஷ்ரப் தாஹிர் விஜயம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயமொன்றை…
Read More...

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக வேதநாயகம் ஜெகதீசன் நியமனம்

-அம்பாறை நிருபர்- இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை…
Read More...

“குரு விருதுகள் சீஸன் 02” விருது வழங்கும் விழா

-அம்பாறை நிருபர்- ஊடகப் பரப்பில் சிறந்து விளங்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களை கௌரவிக்கும் "குரு விருதுகள் சீஸன் 02" விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ…
Read More...