Browsing Category

செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் துறையின் ஏற்பாட்டில் புவி தகவல் நுட்பம் (Geo-Informatics) குறுங்கால பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்…
Read More...

ஒரு குழந்தை பெற்றால் 21 மில்லியன் ரூபா மானியம்!

தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள்…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்

சீனாவிற்கான உத்தியோகபூர் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தார். சீனாவின் பெய்ஜிங்கில்…
Read More...

மன்னார் தாழ்வுபாடு கடலில் மீனவர்களின் வலைகளை அறுக்கும் சிவப்பு நண்டு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று புதன்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 1,415,016…
Read More...

நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) ஒப்பிடும்போது இன்றைய தினம் புதன்கிழமை 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை…
Read More...

மனுஷ நாணயக்கார இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று புதன்கிழமை காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக…
Read More...

மண் மேடு சரிந்து விழுந்ததில் சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்ததில் 35 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது

-அம்பாறை நிருபர்- ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துரையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து…
Read More...

ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் 'மகிழ்ச்சியான குடும்பம்' சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை, பூநகரி கௌதாரி…
Read More...