Browsing Category

செய்திகள்

வாய்பேச முடியாத இளம் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி : சந்தேக நபருக்கு நீதிமன்று விடுத்த உத்தரவு!

-யாழ் நிருபர்- நள்ளிரவு வேளை வீடு புகுந்து, வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில், ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 14…
Read More...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரிடம் விசாரணை

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களிடமும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை…
Read More...

தனியார் பேருந்தின் முன்பக்க மிதிபலகையில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

தும்முல்லையில் இருந்து கிருலப்பனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க மிதிபலகையில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பம்பலப்பிட்டி பொலிஸ்…
Read More...

சிறைச்சாலை கைதியிடம் தொலைபேசி

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் இரண்டு சிம் அட்டைகள் சிறைச்சாலை அதிகாரிகளால் கடந்த திங்கட்கிழமை…
Read More...

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே…
Read More...

அடுத்த வருடம் 3 ஆம் உலகப் போர் மூளும் – பாபா வாங்கா தீர்க்க தரிசனம்

பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத் தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்ற இவரின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில்…
Read More...

இணையவழி விளம்பரம் – இலட்சங்களில் திருட்டு

மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் நான்று சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப்…
Read More...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலாக்…
Read More...

சீனாவின் 4-ஆவது விமானந்தாங்கி கப்பல்

சீனா தனது நான்காவது விமானந்தாங்கிக் கப்பலை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில்…
Read More...

றிஷாட் பதியுதீனுக்கு எதிரான வில்பத்து வழக்கு : ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன…
Read More...