Browsing Category

செய்திகள்

டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர் காயம்!

பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு…
Read More...

ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தூய்மையான குடிநீர் வழங்கல் திட்டம்

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான தூய்மையான குடிநீர் வழங்கல் திட்டம் மாணவர்கள் பாவனையாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு உத்தியோகப்பூர்வமாக…
Read More...

ரொக் பொஸ்பேற் பெறுமதி சேர்க்கும் திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கப்பல்துறை பிரதேசத்தில் உள்ள இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உரிய 100 ஏக்கர் காணியில் லங்கா பொஸ்பேற் கம்பனியால் அகழ்வு செய்யப்படும் ரொக் பொஸ்பேற் பெறுமதி சேர்க்கும்…
Read More...

மன்னார்-நகரசபை மற்றும் மாவட்ட செயலகத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட தயாராகும் மக்கள்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவது தொடர்பில் தொடர்ச்சியாக மன்னார் நகரசபை மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு இடையில் முரண்பாடு…
Read More...

கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது!

பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது, என அந்தக் கப்பல் நிறுவத்தின்…
Read More...

அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்கள் உள் நுழையத் தடை : பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிறுவனங்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் பிரதேச சபையின் அனுமதி பெற்றே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று…
Read More...

மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம்…

-மன்னார் நிருபர்- கொமர்ஷல் வங்கி மன்னார் கிளையின் நிதி உதவியுடன், மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், நேற்று…
Read More...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் பற்றி எரிந்த குப்பை மேடு!

-மன்னார் நிருபர்- மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட கழிவு பொருட்களில் ஏற்பட்ட தீ பரவல் நேற்று…
Read More...

பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள்…
Read More...

ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை ஏற்றி பயணித்த இ.போ.ச பேருந்து!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து, நேற்று புதன்கிழமை பகல் 1.30 மணிக்கு, கிளிநொச்சி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று, ஊற்றுப்புலம்…
Read More...