Browsing Category

செய்திகள்

மெட்டா AI க்குக் குரல் கொடுக்கும் முதல் இந்திய பிரபலம்

பொலிவுட் நடிகை தீபிகா படுகோன், மெட்டா (Meta) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பதிப்பிற்கான புதிய குரலாகப் பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

இன்று உலக உணவு தினம்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள்…
Read More...

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை!

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24…
Read More...

மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல்

நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை…
Read More...

நுவரெலியாவில் மரக்கறி விலையில் வீழ்ச்சி : குப்பை கூடைகளில் நிறைந்து கிடக்கும் மரக்கறி!

-நுவரெலியா நிருபர்- நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை…
Read More...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் மூலம் 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக…
Read More...

மின்னல் தாக்குதலால் பலத்த சேதம்

-மஸ்கெலியா நிருபர் - நோர்வூட்டில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் அருகிலுள்ள வீடு பலத்த சேதத்துக்கு…
Read More...

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்து வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சந்தியின், வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம், இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில்,…
Read More...

யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை அண்டிய நாணல் காட்டுப்பகுதியில் நிலை கொண்டு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய சுமார் 40 யானைகளை…
Read More...

தமிழகத்தில் வசித்து வந்த குடும்பம் ஒன்று படகு மூலம் தாயகம் திரும்பி பொலிஸில் சரண்!

-மன்னார் நிருபர்- இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி…
Read More...